×

மருத்துவ பரிசோதனையை முடித்து நீதிமன்றத்தில் நக்கீரன் கோபாலை ஆஜர்படுத்திய காவல்துறை

சென்னை; நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Nakheeran Kopal ,examination , Nirmaladevi, Nakheeran Gopal, Egmore Court
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...