×

நாமக்கல் அருகே திருமணிமுத்தாற்றில் ரசாயனம் கலப்பால் நுரை பொங்கியது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி அருகே திருமணிமுத்தாற்றில் ரசாயனம் கலப்பால் நுரை பொங்கி வருகிறது. ஆற்றில் ரசாயன கலப்பால் குடிநீர் பாதிக்கப்படுவதோடு விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; நுரை பொங்கி வழிவதால் சாலையில் செல்லமுடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Namakkal Thamani Murthy , Drinking water, Namakkal, Thirumani Putu, Chemical, Foam
× RELATED கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா...