அசாம்: விசாரணையில் உடல் மற்றும் மனரீதியாக சித்தரவதை செய்கிறார்கள் என சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக போராடி கைதான அசாமைச் சேர்ந்த செயற்பாட்டாளர் அகில் கோகாய் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அல்லது பாஜகவில் இணைந்தால் உடனடியாக பெயில் கிடைக்கும் என என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரிகள் வாய்ப்பு கொடுக்கின்றனர். …
The post விசாரணையில் உடல் மற்றும் மனரீதியாக சித்தரவதை செய்கிறார்கள்: அகில் கோகாய் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.