விராலிமலை: விராலிமலையில் அதிமுக கரை போட்ட 50-க்கும் மேற்பட்ட சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரமேஷ் என்பவர் காரில் எடுத்து சென்ற அதிமுக கரைச்சேலை பறிமுதல் செய்யப்பட்டது. …
The post விராலிமலையில் அதிமுக கரை போட்ட 50-க்கும் மேற்பட்ட சேலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.