பஞ்சாப்: பஞ்சாபில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 401 பேரில் 81% பேருக்கு பிரிட்டிஷ் கொரோனா பாதித்துள்ளது. பிரிட்டிஷ் கொரோனா வைரஸில் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து பஞ்சாப் முதல்வர் கவலை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை 60 வயதுக்கு உட்பட்டோருக்கும் போட அனுமதிக்குமாறு பஞ்சாப் முதல்வர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். …
The post பஞ்சாபில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 401 பேரில் 81% பேருக்கு பிரிட்டிஷ் கொரோனா: பஞ்சாப் முதல்வர் கவலை appeared first on Dinakaran.