×

விருதுநகர் திருத்தங்கல் சாலையில் காகிதம் மற்றும் அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் ரூ.1 கோடி கொள்ளை: போலீசார் விசாரணை

விருதுநகர்: விருதுநகர்- சிவகாசி அருகே திருத்தங்கல் சாலையில் காகிதம் மற்றும் அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காகிதம் அட்டை தயாரிப்பு ஆலையில் ரூ.1 கோடியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

The post விருதுநகர் திருத்தங்கல் சாலையில் காகிதம் மற்றும் அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் ரூ.1 கோடி கொள்ளை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruthangal Road ,Virudhunagar ,Virudhunagar- ,Sivakasi ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...