×

கடலூர் அருகே சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

கடலூர்: தொழுதூரில் சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்தல் பரபரப்பு ஏற்பட்டது. …

The post கடலூர் அருகே சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Padu Office ,Cuddalore ,Padrual Office ,Thurtur ,Padavili ,The Poverty Office ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு