×

சிலிகுரி அருகே சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிலிகுரி அருகே சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது. 7 கிலோ எடையுள்ள கொக்கைன் என்ற போதைப் பொருள், 20 ஆயிரம் யூபா போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதான் நகரில் போலீஸ் தனிப்படை வேட்டையில் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். …

The post சிலிகுரி அருகே சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Siliguri ,Kolkata ,West Bengal ,Dinakaran ,
× RELATED மேற்குவங்க ஆளுநர் மீதான பாலியல் புகார்: ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை