×

நிலப்பறிப்பு முயற்சியில் என்.எல்.சி. ஈடுபடுவதாக புகார்: கடலூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் தொடங்கியது..!!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் தொடங்கியது. வானதிராயபுரத்தில் இருந்து அன்புமணி பயணத்தை தொடங்குகிறார். நாளை மாலை கிரிவெட்டி கிராமத்தில் நடைபயணம் நிறைவடைகிறது. 25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும், என்.எல்.சி.யை வெளியேற்றவும் வலியுறுத்தி நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது….

The post நிலப்பறிப்பு முயற்சியில் என்.எல்.சி. ஈடுபடுவதாக புகார்: கடலூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : n. l. RC ,Annpurani Ramadas ,Cuddalore ,Pamaka ,Cuddalore district ,Andaramani ,Dinakaran ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி