- சலாவெத் ஊரக ஊராட்சி உயர்நிலைப்பள்ளி
- திருவண்ணாமலை மாவட்டம்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை மாவட்டம்
- சலாவெத் இலக்கணம் அரசு உயர்நிலைப்பள்ளி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலவேடு கிராம அரசு உயர்நிலைப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியர் பரணி பாலியல் தொல்லை தருவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்….
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலவேடு கிராம அரசு உயர்நிலைப்பள்ளியை பெற்றோர் முற்றுகை..!! appeared first on Dinakaran.