×

சென்னையில் இரவு நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்: பயணிகள் கோரிக்கை

சென்னை: சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 700-க்கும் மேற்பட்ட வலிதளங்களில் சுமார் 3000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. வெளியூர் சென்று சென்னைக்கு திரும்பும் பயணிகள் இரவு நேரத்தில் அலுவலக பணி முடிந்து திரும்பும் பணிகள் என அனைவரும் பேருந்துக்காக சில மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுவதாக கூறும் பணிகள், குறைந்த காலா இடைவெளியில் தேவையான பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, 110-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இரவு நேரத்தில் இயக்கப்படுவதாகவும் தேவை இருக்கும் வலி தளத்தில் கூடுதல் பேருந்துகள் அவ்வப்போது இயக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …

The post சென்னையில் இரவு நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,City Transport Corporation ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...