×

திட்டக்குடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.35 கோடி ரொக்கம் பறிமுதல்

கடலூர் : கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.35 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திட்டக்குடி அருகே பட்டூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணம் சிக்கியுள்ளது. …

The post திட்டக்குடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.35 கோடி ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tadakkudi ,Cuddalore ,Plattakudi ,Dinakaran ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்