சண்டிகர்: சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவை் பரபரப்பை ஏற்படுத்தியது. பகவந்த் மான் வசிக்கும் வீட்டில் இருந்து ஒருகிலோ மீடடர் தூரத்தில் பகவந்த் மான் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரியா பயன்படுத்தும் ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளது. இந்த இடத்தில் நேற்று மாலை வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து அந்த குண்டை அங்கிருந்து எடுத்து சென்று செயலிழிக்கச் செய்தனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….
The post பஞ்சாப், அரியானா முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு appeared first on Dinakaran.