×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் கைது

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி  அருகே நயினார்கோயில் சிறுவயல்  கிராம அரசு பள்ளி  தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் (56), ஆங்கில ஆசிரியர் ஜெயபால் (எ) செந்தில்வேல் (36). சில மாணவிகளுக்கு தலைமை ஆசிரீதியான தொந்தரவு கொடுப்பதாகவும், இதை வெளியே சொல்லக் கூடாது என ஆங்கில ஆசிரியர் மிரட்டியதாகவும் பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதன்படி நயினார்கோவில் போலீசார், தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ததால் தலைமறைவாகினர். தனிப்படை போலீசார் திருநெல்வேலியில் பதுங்கி இருந்த தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரனை கைது செய்தனர். ஆங்கில ஆசிரியரை தேடி வருகின்றனர்….

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Headmaster ,Paramakkudy ,Julius Ravichandran ,Nainarkoil Small Village Government School ,Paramakkudy, Ramanathapuram district ,
× RELATED மாணவர்களுக்கு பாராட்டு விழா