
தூத்துக்குடி: சர்ச் ஆப் சவுத் இந்தியா – சிஎஸ்ஐ திருச்சபையில் விதிகளுக்கு எதிராக தீர்மானம், கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. எஸ் – கைலாசபுரம் கிராமத்தில் தேவாலயம் முன் நூற்றுக்கணக்கானோர் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல உறுப்பினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி புறநகர் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாததால் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. …
The post சர்ச் ஆப் சவுத் இந்தியா – சிஎஸ்ஐ திருச்சபையில் விதிகளுக்கு எதிராக தீர்மானம், கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!! appeared first on Dinakaran.