×

சீர்காழி அருகே பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் மாயம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் பெருமாள் மாயமானார். படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த நடராஜன், சூரியமூர்த்தி நீந்தி கரை சேர்ந்த நிலையில் ஒருவர் மாயமானார்….

The post சீர்காழி அருகே பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Piper ,Sirkazhi ,Mayiladuthurai ,Perumal ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்