×

மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழப்பு

மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழந்தது. தேவிக்குளம் வனப்பகுதியில் ஒரு குட்டி யானையும், குண்டலாவில் இரு குட்டி யானைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. உடற்கூராய்விற்கு பின்புதான் குட்டி யானைகளின் உயிரிழப்பு குறித்த காரணம் தெரியவரும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். …

The post மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Munnar forest ,Munnar ,Idukki Munnar forest ,Kerala ,Devikulam forest ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு