×

அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும்: ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்புரத்தே பேட்டி

சென்னை: உயர்கல்வி படிப்புகளுக்கு திறனை அறியும் வகையில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அனில் சுகாஸ்புரதே கூறியுள்ளார். நாடு முழுவதும் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சுகாஸ்புரதே தெரிவித்துள்ளார். …

The post அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும்: ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்புரத்தே பேட்டி appeared first on Dinakaran.

Tags : AICTE ,president ,Anil Sakaspurathe ,Chennai ,Anil ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!