×

பல சரக்கு கடை நடத்தி வரும் வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை: கொள்ளையன் கைது

கொடைக்கானல்: பல சரக்கு கடை நடத்தி வரும் வியாபாரி அசன் என்பவர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடை அருகே உள்ள வீட்டை பூட்டாமல் வழக்கம்போல் வியாபாரத்தை அசன் செய்து கொண்டு இருந்துள்ளார்.வியாபாரத்தை முடித்து வீடு திரும்பியபோது பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அசன் தந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு மதுரை இளைஞர் பொன்னுமணியை போலீஸ் கைது செய்தது….

The post பல சரக்கு கடை நடத்தி வரும் வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை: கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Robber ,Kodaikanal ,Asan ,Dinakaran ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...