×

தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை அருகே மினி லாரியில் இருந்து பீடி இலைகள் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Tuticorin ,Thoothukudi ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்