- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி
- சென்னை
- முதல்வர்
- விஜயகுமாரி
- செம்மங்குடி
- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்
சென்னை: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு சீல் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரி என்பருக்கு தவறான அறுவை சிகிச்சையால் கண்பார்வை பறிபோனதாக புகார் எழுந்தது. திருவாரூர் மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் விஜயகுமாரியின் கண்பார்வை பறிபோனதாக கணவர் வழக்கு தொடர்ந்திருந்தார். …
The post திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு சீல் வைக்க நீதிபதி உத்தரவு..!! appeared first on Dinakaran.