×

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் போராட்ட குழுவினர்..!!

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் பேரணி, பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டது. அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்ட குழுவினர் போராட்டத்தை கைவிட முடிவு செய்தனர்.  …

The post பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் போராட்ட குழுவினர்..!! appeared first on Dinakaran.

Tags : Barandur Airport ,Kanjipur ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம்