விழுப்புரம்: ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர். எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வசதி இல்லை என புகார் அளித்துள்ளனர். …
The post ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.