ராணிப்பேட்டை: கலவை அருகே வேம்பி கிராமத்தில் 2 வயது குழந்தை நவீன்குமார் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு. அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த குட்டையில் தவறிவிழுந்து குழந்தை பலியானது….
The post ராணிப்பேட்டை கலவை அருகே வேம்பி கிராமத்தில் 2 வயது குழந்தை குட்டையில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.