×

தனுஷ்கோடி அருகே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

தனுஷ்கோடி: தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை கடற்படையினர் கற்கள், கம்புகள் கொண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளது….

The post தனுஷ்கோடி அருகே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Rameswaram ,Dhanushkodi ,Sri Lankan Navy ,Thalaimannar ,Sri ,Lanka… ,Dinakaran ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு