- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுகாதார செயலாளர்
- சென்னை
- ராதாகிருஷ்ணன்
- கொரோனா வார்டு
- ராஜீவ்கண்டி அரசு மருத்துவமனை
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அவர் தெரிவித்துள்ளார்….
The post தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..! appeared first on Dinakaran.