×

தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அவர் தெரிவித்துள்ளார்….

The post தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Health Secretary ,Chennai ,Radhakrishnan ,Corona Ward ,Rajievkandi Government Hospital ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...