×

திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சி மீது காட்சி அளித்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 6-ம் தேதி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்து வந்தனர். நாளை காலை மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரை, மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது….

The post திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Thiruvandamalai ,Tiruvanna ,
× RELATED தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று...