×

ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.4,194.66 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செய்ல்படுத்த டிசம்பர் 16-ல் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. …

The post ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Ramanathapura ,Dindigul ,Thiruvallur ,Chennai ,Ramanathapuram, ,Tamil Nadu Government ,Ramanathapura, ,Thiruvallur Districts ,Dinkaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...