- தமிழ்நாடு அரசு
- இராமநாதபுரம்
- திண்டுக்கல்
- திருவள்ளூர்
- சென்னை
- இராமநாதபுரம்,
- தமிழ்நாடு அரசு
- இராமநாதபுரம்,
- திருவள்ளூர் மாவட்டங்கள்
- திங்கரன்
சென்னை: ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.4,194.66 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செய்ல்படுத்த டிசம்பர் 16-ல் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. …
The post ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.