×

திருமங்கலம் தொழிற்பேட்டை அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் பறிமுதல்

மதுரை: திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டை அலுவலகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிமுகவினர் பரிசுப்பொருட்களை பதுக்கியிருப்பதாக தேர்தல் அதிகாரியிடம் திமுகவினர் புகார் அளித்தனர். அந்த புகாரி அடிப்படையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிமுகவினர் பதுக்கிவைத்திருந்த பரிசுப்பொருட்கள் சிக்கியுள்ளது. …

The post திருமங்கலம் தொழிற்பேட்டை அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Tirumangalam ,Madurai ,Thirumangalam Keppur Industrial Estate ,AIADMK ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...