×

ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம்

டெல்லி: ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார். மருத்தவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டார். …

The post ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union Interior Secretary ,Ajay Ballah ,Delhi ,Chief Secretaries of State ,Ajay Palla ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...