- அன்னை தெரேசா மிசினி
- மம்தா பானர்ஜி
- யூனியன் அரசு
- தில்லி
- மம்தா பானர்ஜி
- அன்னை தெரசா மிஸ்ரீ சேவை நிறுவனம்
- அன்னை தெரேசா மிஸ்ரீ
- மம்தா பானர்ஜி
- தின மலர்
டெல்லி: அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் நடவடிக்கையால் 22,000க்கும் அதிகமான நோயாளிகள், ஊழியர்களுக்கு உணவும், மருந்தும் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். …
The post அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?: ஒன்றிய அரசு மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.