×

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவையை திங்கள் காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவையை திங்கள் காலை 11 மணி வரை ஒத்திவைத்துள்ளனர். லக்கிம்பூர் விவகாரத்தில் இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறவும் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  …

The post எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவையை திங்கள் காலை 11 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,Lakimpur ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்