வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நக்சல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்க்க வந்த போது வீரேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீரேந்திர குமார் கைது செய்யப்பட்டார். வடக்கு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நக்சல் ஒருவர் கைது appeared first on Dinakaran.