×

வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல்லசட்டங்களுக்கு ஆளுநர்கள் தடை ஏற்படுத்தக்கூடாது: முரசொலி நாளிதழ் எச்சரிக்கை

சென்னை: வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல்லசட்டங்களுக்கு ஆளுநர்கள் தடை ஏற்படுத்தக்கூடாது என முரசொலி நாளிதழ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் நல்லசட்டங்களுக்கு ஆளுநர் தடை ஏற்படுத்த நினைத்தால் தெலுங்கானா ஆளுநர் சந்தித்த அவலங்களை சந்திக்க வேண்டிவரும் எனவும் தன்னிலை அறியாது பேசி வரும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆளுநர்கள் உணர்ந்திட வேண்டும் என முரசொலி நாளிதழ் எச்சரித்துள்ளது….

The post வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல்லசட்டங்களுக்கு ஆளுநர்கள் தடை ஏற்படுத்தக்கூடாது: முரசொலி நாளிதழ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Governor ,Murasoli ,Chennai ,Murasoli Nadal ,Nurasoli Dynasali ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்