×

செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சிறப்புமிக்க திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 15ம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் நமக்கான மாதம், தந்தை பெரியார் பிறந்த மாதம், பேரறிஞர் அண்ணா பிறந்த மாதம், திமுக பிறந்த மாதமும் செப்டம்பர் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

The post செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : CM BC. ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!