×

ஆரோவில்லில் உள்ள பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 16 சிலைகள் பறிமுதல் செய்தனர்

புதுச்சேரி: ஆரோவில்லில் உள்ள பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 16 சிலைகள் பறிமுதல் செய்தனர். விநாயகர், புத்தர், பார்வதி, விஷ்ணு, ஐயப்பன், நந்தி, அனுமன், முருகன், மயில் உள்ளிட்ட சிலைகள் பறிமுதல் செய்துள்ளனர். 4 கலை பொருட்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்….

The post ஆரோவில்லில் உள்ள பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 16 சிலைகள் பறிமுதல் செய்தனர் appeared first on Dinakaran.

Tags : auroville ,Aaroville ,Vinayakar ,Buddha ,Bharvati ,Vishnu ,
× RELATED பேருந்து மோதி டிரைவர் பரிதாப பலி