×

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

மயிலாடுதுறை: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்கள் கூறிய புகார்கள் பற்றி ஆய்வு செய்யவே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினோம். சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும் என கடிதத்தில் நாங்கள் சொல்லவில்லை. எனவும் தெரிவித்துள்ளார். …

The post தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Charity department ,dikshitars ,Minister ,Shekharbabu ,Mayiladuthurai ,Shekhar Babu ,Chidambaram Nataraja temple administration ,department ,Dikshidars ,
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...