×

அரசுப் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்

ஊட்டி: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்புக்கு பிறகு மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடவில்லை எனவும் கூறினார். …

The post அரசுப் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister Anbil Mahesh ,Minister ,Anbil Mahesh ,Silambam ,Tamil Nadu ,
× RELATED எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில்...