×

செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், டெல்லி, குஜராத், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

The post செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Marathium ,Gujarat ,Uttar Pradesh ,Rajasthan ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு