- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
- மத்திய அமைச்சர்
- எல்.முருகன்
- தில்லி
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
டெல்லி: ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். தேசத்தொண்டு, தமிழ்த்தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு எல்லாவற்றிலும் மக்களுக்காக குரல் கொடுத்தவரை வணங்குவோம் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டிருக்கிறார்….
The post ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்கி போற்றுவோம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் appeared first on Dinakaran.