×

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

The post விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi, Virudhunagar district ,Virudhunagar ,Kurumurthi Nayakkanpatti ,Virudhunagar District ,Sivakasi ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...