- சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
- விருதுநகர்
- குருமூர்த்தி நாயக்கன்பட்டி
- விருதுநகர் மாவட்டம்
- சிவகாசி
- தின மலர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….
The post விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.