- பொள்ளாச்சி
- கோயம்புத்தூர் நீதிமன்றம்
- கோயம்புத்தூர்
- அஇஅதிமுக
- அருள் ஆனந்தம்
- ஹெரான் பால்
- மைக்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
கோவை: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம், ஹெரான் பால், மைக் பாபு ஆகியோர் கோவை மகளிர் நீதிமன்றத்திலே ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கூட்டு பலாத்கார வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அருளானந்தம், ஹெரான் பால், மைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். …
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவை நீதி மன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.