×

அரசுப் பேருந்தில் தகராறு செய்து அவதூறு பரப்பியதாக மூதாட்டி, அதிமுகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: அரசுப் பேருந்தில் தகராறு செய்து அவதூறு பரப்பியதாக மூதாட்டி, அதிமுகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்தில் இலவச பயணசீட்டு வேண்டாம் என்று நடத்துனரிடம், மூதாட்டி தகராறு; அதிமுக பிரமுகர் பிருத்விராஜ் என்பவர் வீடியோ வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது….

The post அரசுப் பேருந்தில் தகராறு செய்து அவதூறு பரப்பியதாக மூதாட்டி, அதிமுகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : 3 AIADMK ,Mudhati ,Coimbatore ,Dinakaran ,
× RELATED ‘தென்னிந்தியாவின் வலிமையான பெண்’...