சென்னை: இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். என் பாதை சுயமரியாதை, தமிழ்நெறி காக்கும் பாதை என முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என் அவர் தெரிவித்துள்ளார். …
The post இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர்… பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.