×

ரூ.3 கோடி தந்து அரிசி ஆலை உரிமையாளரின் மகன் மீட்பு

திருப்பூர்: காங்கேயம் அருகே கடத்தப்பட்ட பிரபல அரிசி ஆலை உரிமையாளரின் மகன் ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்டுள்ளார். கவுண்டம்பாளையம் தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தியின் மகன் சிவபிரதீப்(25) நேற்று கடத்தப்பட்டார். அரிசி ஆலை அருகே சிவபிரதீப்பை கடத்திய கும்பல் ரூ.3 கோடி தருமாறு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தனர். ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்ட நிலையில் போலீசில் தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தி புகாரளித்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி குமரேசன் தலைமையிலான 8 தனிப்படையினர் தேடி வருகின்றனர்….

The post ரூ.3 கோடி தந்து அரிசி ஆலை உரிமையாளரின் மகன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Gangeyam ,Goundampalayam ,Dinakaran ,
× RELATED காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!!