×

சென்னை மெரினாவில் படகு கவிழந்து தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

சென்னை: படகு கவிழ்ந்து கடற்கரையிலிருந்து ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆறுமுகம், ஜெயசீலன், முனியன் உள்ளிட்ட 5 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மெரினாவில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழந்தது. …

The post சென்னை மெரினாவில் படகு கவிழந்து தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Marina ,CHENNAI ,Arumugam ,Tiruvallikkeni ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?