×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை!: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 11ம் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக ஆட்சியர் அறிவித்துள்ளார்….

The post ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை!: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Govay District ,Oonam Festival ,Occasional Festival ,
× RELATED திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1,000...