திருச்சி: திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தூக்க மாத்திரை சாப்பிட்டும், வயிற்றை கத்தியால் கீறியும் 15 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது….
The post திருச்சியில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் சிலர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.