×

சீர்காழி அருகே மளிகை மற்றும் இரும்புக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு

சீர்காழி: சீர்காழி அருகே மளிகை மற்றும் இரும்புக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. சட்டநாதபுரத்தில் ராஜசெல்வத்தின் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள மளிகை, கல்லாவில் இருந்த ரூ.1.07 லட்சம் பணமும் திருடியுள்ளனர். மேலும் அருகில் உள்ள இரும்புக் கடையின் பூட்டை உடைத்து ரூ.25,000 பணத்தையும் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். …

The post சீர்காழி அருகே மளிகை மற்றும் இரும்புக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ciradastra ,Siragar ,Rajasalvam ,Sanganathapura ,Cilar ,Dinakaran ,
× RELATED சீர்காழி காவல் நிலையத்தில் இருந்து கொலை வழக்கு கைதி தப்பியோட்டம்!!