சென்னை: தேர்தல் வாக்குறுதியில் இருந்து எக்காரணத்திலும் பின்வாங்க மாட்டோம் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடியில் பல குறைகள் இருக்கிறது, அதை எல்லாம் சரி செய்து நடவகடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு பதில் தெரிவித்தார். …
The post தேர்தல் வாக்குறுதியில் இருந்து எக்காரணத்திலும் பின்வாங்க மாட்டோம் : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.
